Showing posts with label தாமரையூர் பதி. Show all posts
Showing posts with label தாமரையூர் பதி. Show all posts

Thursday, 26 June 2014

தாமரையூர் பதி



“நாராயணரும் நல்லதிருச் செந்தூரில்

பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண்டங்கிருந்து

ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில்

நன்றான மாசி நாளான நாளையிலே

சான்றோர் வளரும் தாமரையூர் நல்பதியில்

மூன்றான சோதி உறைந்திருந்த தெச்சணத்தில்

வந்திருந்த நல்பதியின் வளமை கேளம்மானை”

- அகிலம்

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை.

7 நாளும் சுவாமி தோப்பு பதியில் பாட்டாபிஷேகம் நிறைவேறியபின் 7 நாளும் திருஏடு வாசிப்பு நடைபெறும்.